தஞ்சாவூர் மாவட்டத்தின் பசுமை விருது வாங்கிய இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் செல்வி.யாழினி தவச்செல்வன்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசின் பசுமை விருதை மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் ஐயா தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார்
இவர் தந்தையார் இயற்கை விவசாயி பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்கிறார் ,விதையால் ஆயுதம் செய்வோம் என்ற அமைப்பு மூலம் பாரம்பரிய நெல் வாசனைசீரக சம்பா.காட்டுயானம் இரண்டு ஆண்டுகளாக நாற்றங்கால் முதல் நடவு வரை இவர்களே செய்கின்றனர்.இயற்கை இடுபொருள் தயாரிப்பு. நெகிழி இல்ல கிரமத்தை உருவாக்குதல்.மரகன்றுகள் வளர்ந்து பசுமை கிரமத்தை நோக்கி பயனிக்கின்றனர்.க.தவச்செல்வன்
சிறந்த சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் !
No comments:
Post a Comment