திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற உலக புகழ்பெற்ற தேசிய நெல் திருவிழாவில் உழவனின் நண்பன் விருது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களால் வழங்கப்பட்டது.
நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் CMA செ. ராஜீவ் மற்றும் உயர்மட்ட குழு விவசாயிகளுக்கு எனது நன்றிகள்.
ஏர் கலப்பை நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.🙏🥰
No comments:
Post a Comment