ஆதிரெங்கம்
நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம்
NEL JAYARAMAN TRADITIONAL RICE SAVIOUR CENTER
நடத்தும்
உலக புகழ் பெற்ற திருத்துறைப்பூண்டி தேசிய நெல் திருவிழா - 2022
நாள்: 21.05.2022 சனிக்கிழமை மற்றும் 22.05.2022 ஞாயிற்றுக்கிழமை காலை: 8.30மணி இடம்: ARV தனலெட்சுமி மஹால், திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம்.
15000 இயற்கை விவசாயிகள் சங்கமிக்கும் திருவிழா...
பாரம்பரிய நெல் விதைகள் 2 கிலோ உழவர்களுக்கு வழங்குதல்...
பாரம்பரிய அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவுகள் வழங்குதல்...
முன்னோடி விவசாயிகளின் அனுபவ பகிர்வு நடைபெறுதல்...
விவசாய கண்காட்சி அரங்குகள்...
கிராமிய கலை நிகழ்ச்சிகள்...
முன்னோடி இயற்கை விவசாயிகளின் வழிக்காட்டுதலில் ஒருங்கிணைக்கப்படும் நெல் திருவிழாவிற்கு அனைவரும் கலந்துகொண்டு பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்க கைகோர்ப்போம்.
வருக! வருக!!
விழா ஒருங்கிணைப்பாளர்:
திரு.CMA செ. ராஜீவ், ஒருங்கிணைப்பாளர் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம்.
அலுவலக எண்: 98437 49663 - 94433 20954 - 99527 87998
No comments:
Post a Comment